492
மறுவாழ்வு முகாமில் தேவைப்படும் இலங்கை தமிழர்களுக்கு புதியதாக வீடு கட்டிக் கொடுக்க அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை புழலை அடுத்த காவாங்கரையில் இலங்கைத் தமிழர் மு...

1368
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஓலா காரை முன்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக திருச்சி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பூங்குணம் பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ...

2382
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற கபடி போட்டியின்போது மதுபோதையில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது மோதலுக்கு காரணமான குடிகா...

2644
தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியான்மரில் சிக்கி சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்கள் இன்று அதிகாலை சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்தனர். நேற்று தாய்லாந்து நாட்டின் பாங...

6224
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் காணாமல் போன கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழர், சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை உறவினர்கள் கனடா எடுத்துச் சென்றனர். கடந்த 13ஆம் தேதி மேல்மருவத்தூரு...

2026
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்தனர். இலங்கையில் பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்த...

1584
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய 3 தமிழர்கள் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. கொரோனாவால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் பொது மக்கள் போராட்ட...



BIG STORY